ஆன்டியை உசார் பன்னுவது எப்படி? | Mr vendakka Matter Movie Review In Tamil | Mr. Murungakkai

 

 

 

 

 

ஒரு வழியாக கதாநாயகியின் அம்மா மற்றும் கதாநாயகன் இரண்டு பேரும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு வருகிறார்கள்

முதலில் கதாநாயகி என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி மறுக்கிறாள்

ஆனால் காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும் நானும் தனியாக தானே இருக்கிறேன் அதனால் எனக்கும் ஒரு துணை வேண்டும் என்று கதாநாயகியின் அம்மா கூறியவுடன் இறுதியில் நான் இங்கே மிகப் பெரிய கலவரம் வருகிறது

கதாநாயகன் எனக்கு சொந்தமான சொத்தை எனக்கு பிரித்து தாருங்கள் நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன் என்று சொல்லும் பொழுது கதாநாயகனின் தந்தை சொத்துக்களை எல்லாம் பிரிக்க கூடாது எல்லாரும் இங்கேதான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்

அவ்வாறு அவர் கூறியது நிமித்தம் இறுதியாக சரி இவர்களையும் இந்த வீட்டில் ஏற்றுக் கொள்வோம் இவர்களும் இங்கே தனியாக வாழட்டும் நானும் அனைவரும் சந்தோஷமாக வாழலாம் என்று முடிவு செய்து அவர்களுக்கு ஆர்த்தி எடுக்கிறாள் கதாநாயகி

ஒருவழியாக கதாநாயகன் முடிவெடுத்த அனைத்து காரியமும் மற்றும் அவன் நினைத்த அனைத்து காரியமும் இறுதியில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்பு வெற்றியடைகிறது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்த என்னென்ன சேட்டைகள் செய்கிறார்கள் என்பதை இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது

ஏனென்றால் இவர்கள் இரண்டு பேரையும் இந்த வீட்டில் உள்ள அனைவரும் வேண்டா வெறுப்பாக தான் வீட்டிற்கு ஏற்றுக் கொண்டிருப்பார்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டதால் சரி என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் முடித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொள்கிறார்கள்

இருப்பினும் அவை அனைத்தையும் முடித்துவிட்டு இறுதியில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் இந்த வீட்டிற்குள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை இந்த படத்தில் காட்டி இருக்கும்.

 

Movie Link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *