கணவன் வேண்டாம் என்று சொல்லும் கதாநாயகி Part – 5 | Movie Review In Tamil | Mr. Murungakkai
மிகப்பெரிய இறுதியாக தாதா நாயகன் தான் எப்படியாவது உண்மையை நிரூபித்து காத்திட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு செய்கிறான்
அவனுக்கு உதவி செய்யும் வகையில் அந்த வீட்டில் இருந்த அனைத்து பெண்களும் உதவி செய்கிறார்கள்
ஆனால் கதாநாயகன் எவ்வளவோ முயற்சி செய்தும் பஞ்சாயத்து தலைவி முன்னாடி உண்மையை நிரூபிக்க முடியாததால் இறுதியாக பஞ்சாயத்து தலைவன்னிடத்தில் உதவி கேட்கிறான்
அதாவது நான் உண்மையான ஆம்பளை என்பதை உங்களிடத்தில் நிரூபித்து காட்டுகிறேன்
எனக்கு அதிக அளவு நேரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கதாநாயகன் கேட்டு ஒரு வழியாக நிரூபித்து காட்டி விடுகிறான்
உடனே பஞ்சாயத்து தலைவர் சொல்கிறார் இதோட மட்டுமல்லாமல் பஞ்சாயத்தில் வைத்து நிரூபித்து காட்ட வேண்டும் அப்படி காட்டினால் மட்டும்தான் நீ நினைத்ததை சாதிக்க முடியும் என்று கூறுகிறாள்
உடனே அடுத்த நாள் கதாநாயகன் கதாநாயகி மருத்துவர் என அனைவரும் அங்கே இருக்கிறார்கள் அந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவி அவரிடத்தில் இருக்கும் ரிப்போர்ட் எடுத்து காட்டி படிக்க சொல்கிறாள் அந்த ரிப்போர்ட்டில் கதாநாயகனை பற்றி அவதூறு எழுதியிருப்பது தெரிய வருகிறது
முதலில் முடியாது என்று சொன்ன மருத்துவர் இறுதியில் ஆமாம் நான் செய்துதான் தவறு எனை மன்னித்து விடுங்கள் கதாநாயகன் உண்மையிலேயே ஆம்பளைதான் நான் தான் அது இல்லை என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லி மன்னிப்பு வாங்குகிறான்
இறுதியில் கதாநாயகன் சரி என்று சொல்லி மன்னித்து விட்டு தான் இங்கே வந்ததற்கான காரணத்தை அறிந்து அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மிக சந்தோஷத்துடன் வீட்டிற்கு செல்லலாம் என்று புறப்படுகிறான்.
Movie Link